Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 42 | TAMIL

1. அந்தி விழா பற்றி குறிப்பிடும் நூல்?
(A) மதுரைக் காஞ்சி
(B) பட்டினப்பாலை
(C) நெடுநெல்வாடை
(D) முல்லைப்பாட்டு

CLICK BUTTON.....


ANSWER : (A) மதுரைக் காஞ்சி
2. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது?
(A) 61
(B) 62
(C) 63
(D) 64

CLICK BUTTON.....


ANSWER :(D) 64
3. "பொய்யாக் குலக் கொடி'" என சிலப்பதிகாரம் கூறும் ஆறு?
(A) வைகை
(B) காவிரி
(C) தாமிரபரணி
(D) அமராவதி

CLICK BUTTON.....


ANSWER : (A) வைகை
4. நிலையாமையைப் பாடும் நூல்
(A) பழமொழி நானூறு
(B) முதுமொழிக்காஞ்சி
(C) கலிங்கத்துப்பரணி
(D) களவழிநாற்பது

CLICK BUTTON.....


ANSWER : (B) முதுமொழிக்காஞ்சி
5. "கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர்
(A) தாயுமானவர்
(B) குமரகுருபரர்
(C) வள்ளலார்
(D) மறைமலையடிகள்

CLICK BUTTON.....


ANSWER : (B) குமரகுருபரர்
6. வட மொழியில் முகுந்த மாலை என்ற நூலை இயற்றியவர்
(A) குலசேகரயாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) திருமங்கையாழ்வார்
(D) திருமழிசையாழ்வார்

CLICK BUTTON.....


ANSWER : (A) குலசேகரயாழ்வார்
7. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழைப் பாடியவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) குமரகுருபரர்
(C) பகழிக் கூத்தர்
(D) மறைமலையடிகள்

CLICK BUTTON.....


ANSWER : (C) பகழிக் கூத்தர்
8. முதல் தூது நூல் எது?
(A) தமிழ்விடு தூது
(B) நெஞ்சுவிடு தூது
(C) அழகர் கிள்ளைவிடு தூது
(D) வண்டுவிடு தூது

CLICK BUTTON.....


ANSWER : (B) நெஞ்சுவிடு தூது

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages